×

பெரம்பலூரில் அமமுக நிர்வாகி வல்லத்தரசு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை

பெரம்பலூர்: பெரம்பலூரில் அமமுக நிர்வாகி வல்லத்தரசு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அரசியல் முன்விரோதம் காரணமாக வல்லத்தரசு வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Valatha Rajarashi ,UMF ,Perambalur ,death , Perambalur, Ammo administrator, slaughterhouse
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...